அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனதுபோல்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனதுபோல்
என் வாழ்வில் வந்தாய் நீ
ஏமாற்றம் தாங்கவில்லை
மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்!
No comments:
Post a Comment